tag:blogger.com,1999:blog-54245684785390532582024-03-08T02:54:05.367+05:30பகிர்தல்உங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-85108545523979656512009-12-16T12:59:00.003+05:302009-12-16T13:06:59.482+05:30ரே குறித்த சிறந்த அறிமுகக் கட்டுரைசத்யஜித் ரே எனும் மகா உன்னதக் கலைஞனை, இந்தியத் திரைப்பட இயக்குநரை நீங்கள் இதுவரை அறிந்திருக்கவில்லையெனில் இந்தக் கட்டுரை உங்களுக்கானது. ரேவை மேம்பாக்காக அறிந்தவர்களுக்கும் இதில் உள்ள சில நுண்மையான தகவல்கள் உபயோகமாக இருக்கக்கூடும். கட்டுரையின் உள்ளடக்கத்தின் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் அடிப்படையில் இது நல்லதொரு அறிமுகம் என்பதால் 'கீற்று'வில் வெளிவந்த (புத்தகம் பேசுது'வில் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-78944764241425767442009-11-04T11:59:00.005+05:302009-11-04T12:56:05.189+05:30பரிந்துரை : சாருவின் கட்டுரைஉயிர்மை நவம்பர் 09 இதழி்ல் 'தமிழ் சினிமா பாடல்கள் - ஓரு பண்பாட்டு வீழ்ச்சியின் அடையாளம்' என்றொரு கட்டுரை சாரு நிவேதிதாவால் எழுதப்பட்டிருக்கிறது. தமிழச் சமூகம் தம்முடைய கலாச்சார அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து அம்மணமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இக்கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை உங்களுக்கு பரிந்துரை செய்ய விரும்புகிறேன். வணிகச் சகதியில் அமிழ்ந்து கொண்டிருக்கும் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-36189165271461435812009-09-17T11:20:00.003+05:302009-09-17T11:29:00.016+05:30'Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறதுQuentin Tarantino இயக்கிய முதல் திரைப்படமான 'Reservoir Dogs' (1992) நாடகமாக சென்னையில் நிகழ்த்தப்படவிருக்கிறது. SRM Sivaji Ganesan Film Institute-ன் உருவாக்கத்தில் மைக்கேல் முத்து இதை இயக்கியிருக்கிறார். சென்னை மியூசியம் தியேட்டரில் செப்டம்பர் 18ந்தேதி இரவு 07.15 மணிக்கும் 19ந் தேதி மற்றும் 20ந்தேதியில் முறையே மாலை 03.00 மணிக்கும் 07.15 மணிக்கும் நடக்கவிருக்கிறது.தமிழ்ச் சூழலில், வெற்றிகரமான பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-39827546700728274692009-07-30T10:32:00.004+05:302009-07-30T10:53:40.062+05:30விஜய் டிவியில் இன்றிரவு அருமையான திரைப்படம்இன்று (30.07.09) இரவு 07.00 மணிக்கு (இந்திய நேரம்) விஜய் தொலைக்காட்சியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா ரெட்டி ஆகியோர்களின் நடிப்பில் நெசவாளர்களைப் பற்றின திரைப்படமான 'காஞ்சிவரம்' ஒளிபரப்பாகிறது. பிரகாஷ்ராஜின் அற்புதமான நடிப்பிற்காகவே இந்தப் படத்தை நிச்சயம் காண வேண்டும். வணிகநோக்குப் படங்களை இதுவரை எடுத்து வந்திருந்த பிரியதர்ஷன் தன்னுடைய மன திருப்திக்காகவே இதை உருவாக்கியிருப்பதாகபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-60319716252100551032009-07-11T11:26:00.003+05:302009-07-11T11:42:16.908+05:30விருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்குLok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.இந்த வரிசையில் இன்று (11.07.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்டபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-31301400849806224682009-07-10T20:11:00.004+05:302009-07-10T20:17:28.712+05:30ஏ.ஆர்.ரகுமானும் நானும்ஏ.ஆர்.ரகுமானும் நானும் இதுவரை ஒரு முறை கூட சந்தித்துக் கொண்டது கிடையாது. அதைத்தான் சொல்ல வந்தேன். ஹிஹிபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-22112566624068379242009-07-04T11:01:00.002+05:302009-07-04T11:10:44.940+05:30விருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்குLok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.இந்த வரிசையில் இன்று (04.07.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்டபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-15177407558728396182009-06-27T11:48:00.005+05:302009-06-27T12:10:26.344+05:30விருது பெற்ற திரைப்படம் இன்றிரவு (27.06.09)Lok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.குழந்தைகளுக்கான திரைப்பட விருது பெற்ற திரைப்படங்கள் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-11904023353644545972009-06-19T12:37:00.002+05:302009-06-19T12:41:38.504+05:30உயிர் எழுத்து 25-ம் இதழ் வெளியீட்டு விழாதொடர்புடைய பதிவுபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-15440899687762238542009-06-15T14:44:00.003+05:302009-06-15T14:53:49.202+05:30நல்லதொரு நகைச்சுவைக் கட்டுரைநீண்ட நாள் கழித்து டிவிட்டருக்கு சென்ற போது நாராயண் இந்தப் பதிவை பரிந்துரைத்திருந்தார். படித்துப் பார்த்தேன். அற்புதமான நகைச்சுவை. இந்த மாதிரி தரமான நகைச்சுவைக் கட்டுரையை உருவாக்குவது அரிது. அன்றாட வாழ்வில் நாம் படும் அவஸ்தைகளை முன்வைத்து அதையே நகைச்சுவையாக்கி அதை நம்மிடமே காண்பிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் சிறுவர்/சிறுமி வீடுகளில் இருக்கும் ஒவ்வொருவரும் இதில் வரும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-73431645294339883782009-06-14T06:34:00.001+05:302009-06-14T06:42:05.192+05:30கவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்நாள்: ஜூன் 14, 2009நேரம்: மாலை 5:30இடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை, எக்மோர்.தலைமை: சுகுமாரன்பங்குபெறுவோர்:ஞானக்கூத்தன்ஆ.இரா.வேங்கடாசலபதியூமா வாசுகிமற்றும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கிறது காலச்சுவடுபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-40073959920727547212009-06-13T14:51:00.006+05:302009-06-13T20:13:07.752+05:30விருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்குஉலக சினிமாவைப் பற்றி நாம் அறிந்திருப்பதோடு ஒப்பிடும் போது இந்தியாவின் பிற மாநிலங்களில் உருவாக்கப்படும் திரைப்படங்களைக் குறித்து சிறிய சதவீதத்தைக் கூட பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதில்லை chakde india என்கிற திரைப்படத்தில் "ஜார்கண்ட், உத்தராஞ்சல்" என்றெல்லாம் கூட மாநிலம் இருக்கிறதா?" என்றொருவர் கேட்பார். நம்மில் யாராவது ஒரு அஸ்ஸாமிய திரைப்படத்தையோ மணிப்பூர் திரைப்படத்தையோ பார்த்திருப்போமோ? ஆனால் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-16164594071050470282007-04-19T15:05:00.000+05:302007-04-19T15:08:56.157+05:30தி.நகர் போறீங்களா?.........அட்சய திருதியை காரணமாக தங்க நகை வியாபாரம் களைகட்டி விட்டது. பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்தால், வடிவேலு பாணியில் "ஸ்......அப்பா! இப்பவே கண்ண கட்டுதே" என்று சொல்லத் தோன்றுகிறது. நகைக்கடைகளோடு வங்கிகளும் தங்க வியாபாரத்தில் ஜரூராக இறங்கி விட்டார்கள். "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பதை யார் புரிந்து வைத்திருக்கிறார்களோ, இல்லையோ வணிகர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-2042141347219748492007-04-07T14:50:00.000+05:302007-04-07T14:51:29.727+05:30சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பரபரப்பை ஏற்படுத்தவோ அல்லது ரஜினி ரசிகர்களை சங்கடத்திலோ, கோபத்திலோ ஆழ்த்துவதற்காகவோ இந்த பதிவு எழுதப்படவில்லை. அது என் நோக்கமும் கிடையாது. ஆபாச வசைச் சொற்களைக் கூட எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்த்திருந்தும் இந்தப்பதிவு எழுதப்படுவதின் நியாயத்தை, திறந்த மனதுடன் வாசிக்கும் எவரும் பதிவின் இறுதியில் உணர்வார்கள் என்று நிச்சயமாகவே நம்புகிறேன். ()தமிழில் திரைப்படங்கள் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-33472888327020049992007-02-24T17:02:00.000+05:302007-02-24T17:22:51.749+05:30சாருநிவேதிதா, நாளை, traffic signalசாருவின் பாசாங்கற்ற வெளிப்படையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவன் நான். அவருடைய முதல் "நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ·பேன்சி பனியனும்" படித்த போது நாவலின் மரபை அநாயசமாக தாண்டிச் சென்றதோடு மற்றவர்கள் "தப்பு தப்பு" என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிற விஷயங்களை அங்கதத்துடன் பதிவு செய்திருந்ததால் மிகவும் பிடித்திருந்தது.அவர் தொடர்ந்து எழுதிவரும் கோணல் பக்கங்களின் சமீபத்திய பதிவை பார்த்த போது சற்றே பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-8778796253060598922007-02-21T14:13:00.000+05:302007-02-21T15:11:13.086+05:30சமீபத்தில் படித்த சில புத்தகங்கள்காலச்சுமை - ராஜ்கெளதன்தமிழனி பதிப்பகம், 332 பக்கங்கள், ரூ.120.நவீன தமிழ் இலக்கியத்தில் சில முக்கியமான விமர்சன நூல்களை எழுதியிருக்கும் ராஜ்கெளதமனின் புனைவு இது. தன் சுய சரிதத்தையே புனைவாக மாற்றி பதிந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்றாலும் புனைவுக்குரிய சுவாரசியம் குன்றாமல் அமைத்திருப்பது நன்று.சிலுவைராஜூக்கு பாண்டிச்சேரி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி நியமன உத்தரவு பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-51526559615942278322007-02-20T17:16:00.000+05:302007-02-20T17:35:05.521+05:30புதிய பார்வை - சினிமா சிறப்பிதழ்புதிய பார்வை என்றொரு இடைநிலை இதழ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புத்தகக் கடைகளில் சினிக்கூத்து, நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற குப்பைகளில் மார்பை செயற்கையாக நிமிர்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் நடிகைகளின் புகைப்படங்களின் மத்தியில் உற்றுப் பார்த்தீர்களேயானால் (வரிகளின் இடையில் படிக்காமலிருக்க வேண்டுகிறேன்) இந்த புத்தகம் உங்களுக்கு தெரியக்கூடும். பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வந்துக் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-41564547745602742832007-02-20T14:20:00.000+05:302007-02-20T14:21:42.528+05:30நண்பர்களுக்கு வணக்கம்.நான் சுரேஷ் கண்ணன். ஏற்கெனவே "பிச்சைப் பாத்திரம்" என்றொரு வலைப்பதிவில் எழுதி வருவது உங்களில் யாருக்காவது தெரிந்திருக்கலாம். இன்னொரு பதிவை ஆரம்பிக்க வேண்டுமென்கிற நீண்ட நாள் எண்ணத்தை இப்போதுதான் நிறைவேற்றி இருக்கிறேன். ஆரம்பித்த பதிவிலேயே இன்னும் ஒழுங்காக எதையும் எழுதிக் கிழித்து விட வில்லையே என்கிற சிலரின் முணுமுணுப்பு பலமாகவே என்னுள் கேட்கிறது. ஏனெனில் இது எனக்குள்ளும் எழுந்த கேள்விதான்.நூல்கள் பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com6