tag:blogger.com,1999:blog-5424568478539053258.post3130140084980622468..comments2023-09-19T13:07:47.113+05:30Comments on பகிர்தல்: ஏ.ஆர்.ரகுமானும் நானும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5424568478539053258.post-49808006282219737952009-07-11T22:55:36.205+05:302009-07-11T22:55:36.205+05:30அது சரி..நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்தீங்க :)...அது சரி..நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்தீங்க :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-73429366470723032452009-07-11T18:27:34.542+05:302009-07-11T18:27:34.542+05:30யோவ்,
அப்பப்ப இந்த மாதிரி பதிவு போடனும் பாத்துக்க....யோவ்,<br />அப்பப்ப இந்த மாதிரி பதிவு போடனும் பாத்துக்க.... விசுக்குன்னு ஒரு அசட்டு சிரிப்பு வந்துச்சு பாத்துக்கோ<br /><br />தொடர்ந்து வாசிப்பவன்வாசகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-59892541218980087612009-07-11T15:14:13.194+05:302009-07-11T15:14:13.194+05:30you too...........you too...........manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-36097418781908904552009-07-11T07:55:05.979+05:302009-07-11T07:55:05.979+05:30இதுல தமிழ்மணத்துல முதல்பக்கத்துல வேறயா? அய்யோ! அய...இதுல தமிழ்மணத்துல முதல்பக்கத்துல வேறயா? அய்யோ! அய்யோ! பாசக்கார பயங்களா இருக்காங்களே! நன்றி மக்களே. அப்படியே கொஞ்சம் உருப்படியா எழுதினாலும் கவனியுங்க. :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-66413434659603361902009-07-10T22:42:53.377+05:302009-07-10T22:42:53.377+05:30இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல நாராயணா. யாராவது ...இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல நாராயணா. யாராவது மருந்தடிச்சு துரத்தக் கூடாதா?பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-33999992838690008442009-07-10T22:42:05.906+05:302009-07-10T22:42:05.906+05:30எவ்ள நேரம்தான் ஆணி புடுங்கற மாதிரியே......நடிக்கறத...எவ்ள நேரம்தான் ஆணி புடுங்கற மாதிரியே......நடிக்கறது. அதான் இந்த போஸ்ட்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-11889740036257330232009-07-10T21:22:48.973+05:302009-07-10T21:22:48.973+05:30இதா இன்னொன்னு ஆச்சில்லே. இதத் தான் மக்கள் விரும்பற...இதா இன்னொன்னு ஆச்சில்லே. இதத் தான் மக்கள் விரும்பறாங்கன்னு இப்படியே கதை கட்டாதீங்க, அப்புறம் டாக்டர் விஜய் மாதிரி ஆகிரும்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-79561937039696384902009-07-10T21:03:01.130+05:302009-07-10T21:03:01.130+05:30உண்மைத்தமிழன்,நீ்ங்கதானா அது?
அப்ப நெஜமாவே நீங்க...உண்மைத்தமிழன்,நீ்ங்கதானா அது?<br /><br /><br />அப்ப நெஜமாவே நீங்கதான் உண்மையான தமிழன். :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-56509438252076239542009-07-10T21:01:34.260+05:302009-07-10T21:01:34.260+05:30///சுரேஷ் கண்ணன் said...
அடப்பாவிகளா! ரூம் போட்டு...///சுரேஷ் கண்ணன் said...<br />அடப்பாவிகளா! ரூம் போட்டு உக்காந்து விடிய விடிய யோசித்து எழுதுன பதிவுக்கெல்லாம் கூட பரிந்துரை செய்ய மாட்டாங்க. இதுக்கு யாரோ ஒரு புண்ணியவான் பரிந்துரை செஞ்சிருக்காரு. புள்ள குட்டிங்களோடு நல்லா இருக்கணும் தோழரே. :-))///<br /><br />அந்தப் புண்ணியவான் நான்தான் ஸார்..!<br /><br />உங்க வாழ்த்து பலிக்கட்டும்னு முருகனை வேண்டிக்கிறேன்.. நீங்களும் வேண்டிக்குங்க..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-71897156405630241502009-07-10T20:52:44.121+05:302009-07-10T20:52:44.121+05:30நானும் ரவுடிதான்'னு காட்றதுக்காக ரெண்டு நிமிஷத...நானும் ரவுடிதான்'னு காட்றதுக்காக ரெண்டு நிமிஷத்துல போட்ட மொக்கையிது. நெஜமாவே நம்பி ஆர்வத்தோடு வந்து ஏமாந்து எரிச்சலான மக்களே. மன்னிச்சுடுங்க. :-))பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-59432487008955782902009-07-10T20:45:35.299+05:302009-07-10T20:45:35.299+05:30அடப்பாவிகளா! ரூம் போட்டு உக்காந்து விடிய விடிய யே...அடப்பாவிகளா! ரூம் போட்டு உக்காந்து விடிய விடிய யோசித்து எழுதுன பதிவுக்கெல்லாம் கூட பரிந்துரை செய்ய மாட்டாங்க. இதுக்கு யாரோ ஒரு புண்ணியவான் பரிந்துரை செஞ்சிருக்காரு. புள்ள குட்டிங்களோடு நல்லா இருக்கணும் தோழரே. :-))பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-86545840617687858652009-07-10T20:42:00.981+05:302009-07-10T20:42:00.981+05:30உண்மைத்தமிழன்,
பதிவுலகத்துல என்னை ரவுண்டு கட்டி அ...உண்மைத்தமிழன்,<br /><br />பதிவுலகத்துல என்னை ரவுண்டு கட்டி அடிக்க நீங்களே காரணமா இருப்பீங்க போலிருக்கே. :-))<br /><br />நானே ரொம்ப போரடிக்குதுன்னு ஆபிஸ்ல பாயை பிராண்டிட்டு இருக்கேன். என்னை யாரு பிராண்ட முடியும்? எவ்வளவோ பாத்தாச்சு. இதப் பாக்க மாட்டோமா?பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-7481079884427859152009-07-10T20:40:58.261+05:302009-07-10T20:40:58.261+05:30//மொக்கை போடறதுக்கும் நெறைய யோசிக்கணும் போல இர...//மொக்கை போடறதுக்கும் நெறைய யோசிக்கணும் போல இருக்கே. அனுபவம் பத்தாது. இன்னும் வேணும்//<br /><br />:-))சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-74887613643481162522009-07-10T20:38:54.200+05:302009-07-10T20:38:54.200+05:30சுரேஷ் ஸார்..
என்ன இப்பல்லாம் உடன்பிறப்பு உங்கள் ...சுரேஷ் ஸார்..<br /><br />என்ன இப்பல்லாம் உடன்பிறப்பு உங்கள் மீதி பாய்ந்து பிறாண்டிக் கொண்டிருக்கிறார்..!<br /><br />ஏதாவது ஜென்மப் பகையா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-72467571749817283022009-07-10T20:38:17.666+05:302009-07-10T20:38:17.666+05:30தேர்தல் என்றால் மட்டுமே இவர்கள் உடன்பிறப்புகளாக வெ...தேர்தல் என்றால் மட்டுமே இவர்கள் உடன்பிறப்புகளாக வெளி வருவார்கள். மற்ற நேரங்களில் கொள்ளைக் கூட்டத்தில் ஒருவராக கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறார்களே..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-67821578808108574712009-07-10T20:34:48.281+05:302009-07-10T20:34:48.281+05:30தமிழ்மணத்துல பாக்கும் போது கடைசி வரில்லாம் தெரிஞ்...தமிழ்மணத்துல பாக்கும் போது கடைசி வரில்லாம் தெரிஞ்சுடுதே. கோடு போட்டு இழுத்திருக்கணும் போல. மொக்கை போடறதுக்கும் நெறைய யோசிக்கணும் போல இருக்கே. அனுபவம் பத்தாது. இன்னும் வேணும்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-15377271887445225112009-07-10T20:29:09.212+05:302009-07-10T20:29:09.212+05:30உடன்பிறப்பு: வெள்ளிக்கிழமை என்றில்லை. நாங்கள் எலலா...உடன்பிறப்பு: வெள்ளிக்கிழமை என்றில்லை. நாங்கள் எலலா நாளும் ஒரே மாதிரித்தான் இருப்போம். அதுல எல்லாம் நாங்க வித்தியாசம் பாக்கறதே கிடையாது. :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424568478539053258.post-28042456681311943442009-07-10T20:27:18.237+05:302009-07-10T20:27:18.237+05:30வெள்ளிக்கிழமை ஆனால் பலர் ஒரு மாதிரி தான் ஆகிவிடுகி...வெள்ளிக்கிழமை ஆனால் பலர் ஒரு மாதிரி தான் ஆகிவிடுகிறார்கள்உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.com